Browsing: ஆன்மீக செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, அமெரிக்காவில் 30 க்கும் மேற்பட்ட நகரங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யுனைடட் ஸ்டேட்ஸ்…

லட்சத்துல கடன் பிரச்சனை இருந்தாலும், ரொம்ப ஈஸியா தீர்த்துட எளிய பரிகாரம் இருக்கு. நிஜமாகவே உங்களுடைய அத்தனை கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிற எளிய பரிகாரம் ஒன்று…

சிவபூமி மன்னார் மாதோட்டத்தின் பாலாவிக்கரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மிகவும் பழமை வாய்ந்ததும், பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரத்தின் சிவராத்திரி திருவிழா 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வருகையோடு…

பொதுவாகவே பெண்களுக்கு இரண்டு இடம் உண்டு. பிறந்த வீடு, புகுந்த வீடு. பிறந்த வீட்டில் பெண்களுக்கு ஒரு குலதெய்வம் இருக்கும். புகுந்த வீட்டில் ஒரு குலதெய்வம் இருக்கும்.…

பொதுவாக இந்த சிலை வீட்டில் இருந்தால் வறுமை என்பது ஏற்படாது. ஏழேழு பிறவிக்கும் துன்பம் இல்லாத வாழ்வு அமையும். அடுத்தடுத்த சந்ததியினருக்கும் பசி, பட்டினி என்கிற நிலை…

இந்தியாவின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் ஜனவரி 11ஆம் திகதி இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஐக்கிய…

தங்க நகை வாங்குவது என்பது ஒரு வகையான சொத்து சேர்க்கை தான். நம்முடைய அவசர தேவைக்கு அதை அடகு வைப்பது என்பது கூடுமானவரை தவிர்க்க வேண்டிய ஒன்றாக…

இலங்கையில் அனைத்து பாடசாலைகளும் கடந்த 22ம் திகதி அரசாங்கம் விடுமுறை வழங்கியதால் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை தந்திருந்தனர். கூடுதலாக புகையிரத…

தமிழகத்தின் சர்ச்சை சாமியாரான நித்தியானந்தாவுக்கு லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் தீபாவளி விருந்து கொடுத்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. முதலில் கிரிவலப் பாதை…

இந்துக்கள் இறைவனை வணங்குகையில் ஓம் எனும் நாதத்துடன் தான் வணங்கும் வழக்கம் உள்ளது. ஆலயங்களில் அர்ச்சர்கர்கள் இறைவனை மந்திரங்களால் அர்ச்சிக்கும்போதும் ஓம் எனும் பிரணவத்தை முதலில் உச்சரிப்பார்கள்.…