Browsing: வெளிநாட்டு செய்தி

யூனிஸ் புயலின் தாக்கத்தால் பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புயல் தாக்கம் காரணமாக இங்கிலாந்தில் சுமார் 400,000 மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். மேற்கு ஐரோப்பாவை…

ரஷ்யா நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், ரஷ்யா – உக்ரைனுக்கு இடையே நீடிக்கும் பதற்றம்…

பிரித்தானியாவில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் விசா ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு உள்விவகாரத்துறை செயலர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விசா…

சந்தேக நபர்கள் பல கோடி சொத்துக்களை கொள்ளையடிக்க, பிரபல வர்த்தகரான லலித் கொத்தலாவலவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கோல்டன் கீ வைப்பாளர்கள் நீதிச் சங்கம் தெரிவித்துள்ளது.…

பிரித்தானியாவில் யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை இரத்து செய்யுமாறும் அரசாங்கம்…

இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கை பெண்ணை கொலை…

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடும்…

யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற நிலையில், தமது குடிமக்களை அங்கிருந்து 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பல நாடுகளும் கோரிக்கைகயை முன்வைத்துள்ளன. இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து, லாட்வியா,…

பாலி நாட்டில் தமிழரின் வழிபாட்டு முறைகள் தற்போதும் அந்நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது. பாலி நாட்டில் இருக்கும் பெஜி கிரிய நீர்வீழ்ச்சிக்கு (Beji Griya Waterfall) அருகே…

இங்கிலாந்தின் அடுத்த மகாராணியாக, இளவரசர் சார்ல்ஸின் மனைவியான கமிலா பட்டம் சூட்டவேண்டும் என்று இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார் 95வயதான, இங்கிலாந்து நாட்டில்…