Browsing: வெளிநாட்டு செய்தி

புகலிட தஞ்சம் கோரி இந்தியா வழியாக சுவிஸ் செல்ல முயன்ற இலங்கைத்தம்பதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றுடன் தொடர்புடைய குறித்த தம்பதியர் மற்றொரு அரசியல்…

ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் விரைவில் மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக…

உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் பற்றிய தகவலை அமெரிக்கா உடனடியாக வெளியிட ரஷ்ய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த அமெரிக்க,…

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருவதுடன், ரஷ்ய படைகள் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த…

உக்ரைனில் இடம்பெறும் போரினால் புட்டின் (Putin) அழிக்கப்படுவார் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton), தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை…

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கடந்த திங்கட்கிழமை…

சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் 10 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உலக ஏனைய நாடுகளில், கொரோனாவின் உருமாறிய…

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் நீண்டகாலத்திற்கு பயனுள்ள நடவடிக்கையாக இருக்காது என இலங்கைத் தமிழர் சுவிஸர்லாந்தின் சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனத்தின்…

பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று பாரிய குண்டுவெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதில், 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் 50இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த…

ரஷ்யாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களிற்கு அபராதம் விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சட்டம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என ரஷ்ய…