Browsing: வெளிநாட்டு செய்தி

அமெரிக்காவில் வேலை செய்யும் சாப்ட்வேர் என்ஜினியிரை அக்டோபர் 20ஆம் திகதி திருமணம் செய்யவிருந்த நடிகை வைஷாலி தாக்கர் தற்கொலை செய்து கொண்டார். நடிகை வைஷாலி தாக்கர் தற்கொலை…

396 இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி கற்கைநெறிகளைப் பின்பற்றுவதற்கு புலமைப்பரிசில்களைப் பெற்றுள்ளனர். கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு (HEC), இலங்கை…

மருத்துவமனை மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற பகுதி உள்ளது.…

லண்டனை வதிவிடமாகவும் கிளிநொச்சியை சொந்த இடமாகவும் கொண்ட 47 வயதான குடும்பஸ்தர் தாய்லாந்தில் உள்ள மசாஜ் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவில் கடை ஒன்றை…

அமெரிக்க தடை காரணமாக ரஷ்யாவின் MIR கொடுப்பனவு முறைமையை அங்கீகரிக்க முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆஐசு கொடுப்பனவு முறையின் மீதான…

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 6ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணி மனைவி கமிலாவும் மன்னருடன்…

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில்…

இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, மனித பரிணாம வளர்ச்சிக்கான அவரது கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு (Svante Paabo )…

இந்தோனேசியாவை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் தனக்கு புதிதாகப் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்க முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்தோடு இக் குழந்தையை விற்பதற்கான நபரை…