ஓமானில் இந்நாட்டு பெண்களை விபச்சாரத்திற்கு விற்பனை செய்யும் தகவல் வெளியானதையடுத்து, சுற்றுலா விசாவில் ஓமான் மற்றும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு செல்ல…
Browsing: வெளிநாட்டு செய்தி
இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து வேலை வாங்கித் தருவதாக கூறி ஓமானில் நடத்தப்படும் பாரிய மனித கடத்தல் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு திணைக்களம்…
இலங்கைக்கான சௌதி அரேபிய தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சௌதி அரேபியாவின் கட்டுமானத் தளங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வேலைக்காக வெளிநாடு செல்வதாக இருந்தால்,…
கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்(Sarah…
ஜி20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டிற்கு கலந்து கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன…
சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு படகில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.…
இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் இர்ஷாத் மொஹமட் ஹரிஸ் நிசார் என்பவர், அல்-கொய்தாவின் நிதி உதவியாளர் மற்றும் வெளி நடவடிக்கை சதிகாரரின் வர்த்தக பங்குதாரராக அடையாளம் காணப்பட்டதை…
ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை விற்பனை செய்வதாக கூறப்படும் ஆட் கடத்தல் குழு குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பறியும் குழு…
பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலை 2024-ம் ஆண்டின் பாதி வரை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75…
சவூதியில் நிர்மாண மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு அதிகளவான இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் வீட்டுப் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் (Manusha Nanayakkara)…
