இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச…
Browsing: விளையாட்டு செய்தி
கால்பந்தாட்ட உலகின் இரு ஜாம்பவான்களும் நேருக்கு நேர் இந்த நூற்றாண்டில் முதல் முறையாக மோதுகின்றனர். இதற்கமைய 2023 ஜனவரியில் மெஸ்ஸி, ரொனால்டோ நட்பு ரீதியாக விளையாடவுள்ளதாக தகவல்…
இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டனர். 3 ரி20…
கால்பந்தாட்ட அரசன் என போற்றப்படும் பிரேசில் அணியின் முன்னாள் வீரர் பீலே காலமானார். இந்தச் சூழலில் சக கால்பந்தாட்ட வீரரும், அர்ஜென்டினாவை சேர்ந்தவருமான மரடோனா மறைந்தபோது பீலே…
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதில், அவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. டெல்லியிலிருந்து, உத்தரகண்ட்டின் ஹரித்வார் மாவட்டத்திலுள்ள தன் வீட்டுக்கு காரில்…
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இலங்கைக்கு எதிரான இந்திய ரி20 அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவும், துணை தலைவராக சூர்யா குமார்…
யாழ்.மண்ணின் மைந்தன் வியாஸ்காந்த் நடைபெற்ற LPL தொடரில் சிறப்பாக விளையாடி தான் யார் என்று அடையாளம் காட்டியுள்ளான். கடந்த LPL தொடரில் ஒரு சில வாய்ப்புகளே அவனுக்கு…
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை…
உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நடந்த மைதானத்துக்குள், துருக்கியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான சோல்ட் பே எவ்வாறு நுழைந்தார் என்பது குறித்து பீபா விசாரணை…
LPL தொடரின் இறுதிப் போட்டி Colombo Stars மற்றும் Jaffna Kings அணிகளுக்கு இடையே ஆர். பிரேமதாச மைதானத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது. LPL (லங்கா பிரீமியர்…
