Browsing: வினோதம்

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கில் ஊரக பகுதியில் அமைந்த மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார். கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை வழியே பிரசவம் நடந்து உள்ளது.…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பழையாறை பல்லவர் காலம் முதல் பிற்காலச் சோழர் காலம் வரை புகழ்பெற்ற பெருநகரமாகத் திகழ்ந்தது.…

அண்மை நாட்களில் நம் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு பல விசித்திர காணொளிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ஒரு நபர் காற்றில் மிதப்பதையோ, அல்லது மிதந்தபடி…

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகளவான மக்கள் வருகை தந்துள்ளதாக தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 8 மணிவரை…

கம்பஹா பமுனுகம, சரக்குவ கடற்கரைப் பகுதியில் கடலாமை ஒன்று இறந்த நிலையில் நேற்று (17) கரையொதுங்கி உள்ளது. நான்கு அடி நீளமும் 30 கிலோ கிராம் எடையும்…

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் எனும் 21 வய­தான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார். இதற்­காக கின்னஸ் சாதனைப் புத்­த­கத்­திலும் அவர் இடம்­பெற்­றுள்ளார்.…

பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது, மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் என பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம்…

புத்தளம் வைத்தியசாலை தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. 24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக புத்தளம் வைத்தியசாலைப்…

ஈக்வடார் கடற்பகுதியில் உள்ள கலபகோஸ் தீவில் இரு நூற்றாண்டுக்கு பிறகு முதல் முறையாக உடும்புகள் பிறந்துள்ளது. இந்த உடும்புகள் இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்துள்ளதாக கலபகோஸ் தேசிய பூங்கா…

பூமிப்பந்தானது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள்…