ஜோதிட சாஸ்திரப்படி, ஜனவரி 23ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சுக்கிரன், சனி, சந்திரன் இணைவு இருக்கும். வானில் தோன்றவுள்ள இந்த அரிய காட்சியை வெறும் கண்களால்…
Browsing: வினோதம்
1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு (450,000/-) விற்கப்படவுள்ளது. இந்த இரண்டு ரூபா தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன்…
அந்தோணியாரின் சிலையின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடியத் தொடங்கிய அதிசயம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மட்டக்களப்பு கூளாவடி பகுதியில் நேற்றையதினம் அதிசயம் ஒன்று…
பாகிஸ்தானியர் ஒருவர் 50 வயதில் 60வது முறையாக தந்தையான சம்பவம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 50 வயதான சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி, சமீபத்தில் ஒரு…
யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. நவக்கிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசாமி பாலகரன் என்ற விவசாயியின்…
இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற…
வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவ அலுவலகத்தின் அதிகாரிகள் நேற்று வல்லலவிட்ட, யத்தபான என்ற இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். ஆந்தையின் அங்கங்கள் சேதமடைந்திருந்த நிலையில், சிகிச்சைக்காக…
நாய்க் குட்டிகளை நாகப்பாம்பு பாதுகாத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலூர் அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை…
இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான்…
நாட்டில் தற்போது நிலவும் வானிலை காரணமாக தாழமுக்கம் தாங்க முடியாத மீன்கள் கரைகளில் குவிந்துள்ளன. மட்டக்களப்பு – பூநொச்சிமுனை கடற்கரையில் பகுதியிலேயே இவ்வாறு மீன்கள் இன்று குவிந்துள்ளன.…
