வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் வைத்து கடவுச் சீட்டு பெற வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது, பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்த காணொள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி…
Browsing: வவுனியா செய்திகள்
வவுனியாவில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா, குருமன்காடு பகுதியில் நேற்று புதன்கிழமை (2) இரவு 7.30 மணியளவில் இச்…
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்று வெளியானது. இதனை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின்…
வவுனியா – தோணிக்கலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை 24 மணித்தியாலம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து…
வவுனியா தோணிக்கல் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான சுகந்தனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய்யுள்ளது. வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத…
வவுனியாவில் உள்ள பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டதாக வவுனியா, நெடுங்கேணி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த படுகொலை…
வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (21.07) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு,…
வவுனியாவில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக தமிழ் – முஸ்லிம் இனமோதலாக அது மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிருக்குப்போராடும்…
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஆறுமுகம்(பாலாவோடை…
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், வவுனியா, கொழும்பு, மருதானை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவமணி அவர்கள் 05-07-2023 புதன்கிழமை அன்று சுன்னாகத்தில்…
