Browsing: யாழ் செய்திகள்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Drancy யை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தர்மகுலராணி அவர்கள் 08-08- 2023…

யாழ். வல்வையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, வட்டுக்கோட்டை, கொழும்பு தெமட்டகொட ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்காரவேலு தேவராஜா அவர்கள் 17-08-2023 வியாழக்கிழமை அன்று தெமட்டகொடவிலுள்ள அவரது இல்லத்தில்…

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து இராசலிங்கம் அவர்கள் 14-08-2023 திங்கட்கிழமை அன்று புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில்…

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி குணநாயகம் அவர்கள் 1 08-2023 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார்,…

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு தண்ணீர் கொடுக்க கேட்டபோது, சாதி என்ன என கேட்டு மற்ருமொரு பெண் இரக்கமின்றி தண்ணீர் கொடுக்க மறுத்த சம்பவம் பெரும்…

யாழில் 56 வயதான பெண்மணி ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி, வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச்…

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து கனகசபை அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு…

யாழ். கோப்பாய் தெற்கு பழையவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின்…

“பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது..” என்ற தாயக பாடல் உட்பட பல தாயக பாடல்களை பாடிய செ.குமாரசாமி (வரதன்) தனது 73வது வயதில் காலமாகியுள்ளார். யாழ்.உடுப்பிட்டியில்  வாழ்ந்து வந்த…

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், கைதி ஒருவருக்கு கையடக்கத்தொலைபேசியை வழங்கிய சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) உத்தியோகத்தர் காவல்கோபுர கடமையில் இருக்கும் போது…