யாழ், சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய்…
Browsing: யாழ் செய்திகள்
யாழில் பிரபல ஆடையகம் ஒன்றின் முதலாளியின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வைத்தியசாலை வீதி, கொட்டடி பகுதியில் அறை கட்டிலில் இளைஞர் நேற்று இரவு சடலமாக…
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மீசாலை, சுவிஸ் Bern, Aarau ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம் சிவானந்தம் அவர்கள் 20- 08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.…
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமல் சொக்கநாதன் அவர்கள் 01-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், யாழ். கொக்குவிலைச்…
யாழ் சாவகச்சேரியில் சமீப காலமாக அதிகரித்துக் காணப்படுகின்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்…
யாழ். இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாக வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சுந்தரம்பிள்ளை அவர்கள் 20-08 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, தங்கம்மா…
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜை…
முல்லைத்தீவிலிருந்து யாழிற்கு வானத்தினுள் சூட்சும்மாக மறைத்து கடத்தப்பட்ட தேக்க மரக் குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர். சாவகச்சேரி நகர் பகுதியில் வைத்து நேற்றைய தினம் (18-08-2023) பிற்பகல்…
யாழ் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர்களை கொலை செய்ய எத்தணித்தனர் என்ற குற்றச்சாட்டின்…
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சங்கமித்த மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி நாகரெத்தினம் அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான…
