அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று…
Browsing: மருத்துவம்
வெங்காயம் அனைவரது சமையலறையிலும் காணப்படும் ஒரு காயாகும். பல வகையான உணவு வகைகளை சமைக்க இது பயன்படுத்தப்படுகின்றது. இது உணவின் சுவையை கூட்டுகிறது.வெங்காயத்தை உரித்த பிறகு அதன்…
பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட…
இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களுடன் மன நோயாளிகளாக மாறியுள்ள நபர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது மற்றும் சிகிச்சைகளுக்கு வருவது சுமார் 30 வீதத்தினால்…
தனியார் வைத்தியசாலைகளில் கட்டணம் மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளுக்கு…
குழந்தைகளிடம் டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால்…
நாட்டில் எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதுவருடம் ஆரம்பமாகி 10 நாட்களுக்குள் 58 பேர் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார…
இலங்கையில் இந்த ஆண்டு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக வெறிநோய் வேகமாக பரவக்கூடும் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல்…
மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.…
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை பெண்கள் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல்…