Browsing: மருத்துவம்

இலங்கையில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 முதல் 60 வரையான வைத்தியர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக விடுமுறைக்கு விண்ணப்பிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர், வைத்திய கலாநிதி…

இக்காலக்காட்டத்தில் வாழ்வியல் மாற்றத்தால் 20 வயது உடையவர்களுக்கு கூட ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் அண்மைக் காலமாக 20 முதல் 40 வயதுள்ளவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதய…

மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் ஒருவர் இன்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்…

பார்ப்பதற்கு சப்பாத்தி கள்ளியை போன்று காட்சி தரும் பழம்தான் ட்ராகன் பழம் . முன்பெல்லாம் இது கிடைப்பது அரிதாக இருந்தது . ஆனால் இப்போது பெரும்பாலான பழ…

இன்றைய காலகட்டத்தில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் கருவளைய பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். நாளின் பெரும்பகுதியை போன் மற்றும் மடிக்கணினிகளில் செலவிடுவதே இதற்குக் காரணம். இதனுடன், குழந்தைகளுக்கான வகுப்புகளும் ஆன்லைனில்…

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளர் சிகிச்சைக்காக 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகள் கையிருப்பில் இல்லை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்…

இலங்கையில் தினத்தோறும் கண்டறியப்படும் 105 புற்றுநோயாளிகளில் 46 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

கொழும்பு – ராகம போதனா வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ராகம போதனா வைத்தியசாலையின்…

கொழும்பில் கடந்த ஆண்டு அதிக தொழுநோயாளிகள் பதிவாகியிருந்தமை விசேட அம்சமாகும். தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (29-01-2023) உலக தொழுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று இலங்கையில் 14…

நாட்டில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம்…