வாட்டி எடுக்கும் கோடை காலத்தில் தர்பூசணியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அது நமக்கு அதிகரிக்க செய்யும். அத்துடன் இதில் சிட்ருலின் எனும்…
Browsing: மருத்துவம்
கிராமப்புறங்களில் வயதுக்கு வந்த பின்னரும் “வயதுக்கு“ வராத சிறுமியர்களைக் காண முடியும். பெரும்பாலும் சத்துணவு போதுமான அளவில் கிடைக்காதது அதற்கான காரணமாக இருக்கலாம். 16வயதான பின்னரும் பூப்பெய்திருக்க…
இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சுகாதார சேவைத் துறையில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஏனைய உப பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து இலங்கை மருத்துவ…
சுகாதார அமைச்சுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த இடத்தில் அரச குடும்ப நல…
மருந்துத் தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் வெளியான இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான…
நாட்டில் ‘நியூரோபைப்ரோமாடோசிஸ்’ (Neurofibromatosis)நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் துலிப் பெரேரா ( Plastic Surgeon Dr. Tulip Perera)…
யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார். மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்…
சமைக்கும் உணவுக்கு உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பு இல்லை என்றால் அந்த உணவை சாப்பிட முடியாது. உணவிற்கு சுவையைக் கூட்டும் உப்பு உங்கள் தலைமுடியை கருப்பாகவும்,…
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. கந்தானை பொலிஸ் பிரிவில் கந்தானை…
