Browsing: தாயாக செய்திகள்

முல்லைத்தீவில் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமான சுவாமி தோட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இன்று பிற்பகல் 03 மணியளவில் குறித்த காணியில் குப்பைக்கு தீ…

வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் இன்று (25.06)…

கொவிட் தொற்றாளர்களுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்ட நாவுல – அம்பன வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார பிரிவு விசேட பரிசோதனை…

இராணுவ வாகனமொன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து சம்பவம் மட்டக்களப்பு – கரடியனாறு கறுப்பு பாலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இருவர்…

நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

யாழ். மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசி அளவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில்…

கிளிநொச்சியில் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக 25 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசியால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும்…

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில் 50…

அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை பெரும்பாலும் இன்று குறைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஷேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றார்களா? என்பதனை அவதானிக்க குழுவொன்று அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு,…