Browsing: தாயாக செய்திகள்

நாட்டில் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இன்று நடத்திய கலந்துரையாடலில் அவர் இந்த…

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி…

யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர்களுடன் கிளிநொச்சி – கெளதாரி முனைக்கு சுற்றுலா சென்ற இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் கெளதாரி முனைக்கு சுற்றுலா சென்று கடலில் குளித்த போதே…

வரும் 2023ம் ஆண்டில் 20 வயதே ஆன இலங்கை யுவதி ஒருவர் நிலவிற்கு செல்லவுள்ள நிலையில், அதன் மூலம் உலகளவில் இலங்கைக்கு அவர் பெருமையை தேடித்தந்துள்ளார். இளம்…

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை இமானுவேல் எவாஞ்சலின் நிறைவு செய்துள்ளார். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம்…

முதல்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார். இமானுவேல் எவாஞ்சலின்மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் முதல்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார். இமானுவேல்…

யாழ்ப்பாணம்- நல்லூர் ஆலயத்துக்கு அருகில், அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ஆம் திகதி நல்லூர் ஆலயத்துக்கு அருகில் திருடப்பட்ட நகைகளில்…

மட்டக்களப்பு வாகனேரிக் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் உதவி என்றவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு…

மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய மருத்துவர் ஒருவர், மாரடைப்புக் காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா…