மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதியொருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் பிளேடால் தனது கழுத்து…
Browsing: செய்திகள்
நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல்…
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்தப் பகுதியைப்…
சம்மாந்துறைப் படுகொலை – 10.06.1990 1990 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் நாள் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் இடம்பெற்ற துயரமான மனித இழப்பை பற்றி பார்ப்போம்…
பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் கட்சியின் 2024 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மதிப்பளித்து நடப்பார் என்றும், அதேநேரம் நாட்டின்…
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை – மறக்க முடியாத மே 23–24, 1990 இன்று, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களில்…
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட…
இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…
இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (18) மாத்திரம் 843 டெங்கு…
சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அணுகுவது…
