வட மாகாணத்தில் A9 பிரதான வீதியில் அனுமதியற்ற வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை…
Browsing: செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு – காலி பிரதான வீதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முழுவதுமாக மறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து அமர்ந்துள்ளமை…
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…
இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது, பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இந்த…
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை மக்களடி வீதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து ஐவர் அடங்கிய போதைப்பொருள் வியாபார கும்பல் ஒன்றை நேற்று (15) வாழைச்சேனை பொலிஸார் கைது…
சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் தொடர்பாக, மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 505 கடைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் உட்பட 383 பயணிகள்…
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு, சுற்றுலா விசா வழங்கும் பணி நேற்று (15) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றின் மூலம் இதனைத்…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியில் அலைச்சல் அதிகரிப்பதால்…
ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முறையான விசாரணைக்குப் பிறகே தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட நாகேந்திரன் கே. தா்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவிடம் சிங்கப்பூா் அரசு…
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் எருமைக்கு பால் சுரக்கவில்லை என பொலிஸாரிடம் விவசாயி புகாா் அளித்த சம்பவம் நடந்தேறியுள்ளது. இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துணை…
