Browsing: செய்திகள்

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டில் இருந்து , தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாக, சம்பவம்…

மாவீரர் நாள் என்பது ஒரு துக்க நாள் அல்ல என்றும், மாவீரர் நாள் ஒரு எழுச்சி நாளாக மிகவும் புனிதமானதாக கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை…

அடுத்த மாதம் முதல் இலங்கை இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில்…

ஆப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான நைஜீரியாவின் சொகோட்டோ மாகாணத்தில், ஆயுதம் ஏந்திய நபா்களால் 15 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜா் எல்லையையொட்டி…

வெயில் சுட்டெரித்தால் வறட்சி. மழை பெய்தால் வெள்ளம். இதுதான் தமிழக தலைநகர் சென்னையின் பரிதாப நிலை. வெயில் காலத்தில் குடிநீருக்கு அலையாய் அலைகிறோம். மழை காலத்தில் வெள்ள…

இணையவெளியில் சிறாா் ஆபாச படங்களை வெளியிடுவோருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மத்திய புலாய்வு அமைப்பு (சிபிஐ) செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில்…

இந்தியாவில் உயிரிழந்த இந்நாட்டு பாதாள உலகக்குழுத் தலைவனாகக் கருதப்பட்ட அங்கொட லொக்காவின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மத்துமகே சந்தன…

கஞ்சா பயிரிடுவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு…

காணாமல் போன நிலையில் வீடு திரும்பிய மூன்று சிறுமிகளையும் மனநல ஆலோசகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார். குறித்த மூன்று…

பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதிக்கு சென்ற வனபாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் 15 பேர் கொண்ட இரண்டு குழுவினர் மாவெளி வனப்பகுதியில் திசைமாறிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. நேற்று…