Browsing: இலங்கை செய்திகள்

அமெரிக்க டொலர்க​ளை உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் மாற்ற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து குறித்த இருவரையும் விசேட அதிரடிப்…

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான மதுபான போத்தல்கள் காவல்துறையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று மற்றும் நாளை விடுமுறை…

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் 60 வீதத்தால் குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்…

விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் தாக்குதல் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, சாதாரண…

நாட்டின் பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை பரிந்துரைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான…

விசாகப் பூரணை தினம் காரணமாக நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை விசாகப்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்திய வங்கியின் கஜானா நிறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கான வேலைத்திட்டங்களை இரவு பகலாக மேற்கொண்டு வருகிறார்.…

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தன்னெழுச்சியான போராட்டமும் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது. கோட்டா கோ கோம் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படாது…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்லுதல்…

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற 3வது நாளே அந்த நாட்டுக்கு சுமார் 15,000 கோடி ரூபாயை வழங்க ஜப்பான்…