கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கையில் மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக, இலங்கை, இந்திய புலனாய்வு அமைப்புகளிடம்…
இலங்கை அரசாங்கத்தை பதவி விலக கோரி நாடு தழுவிய ரீதியில் நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதங்களாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காலி முகத்திடல், ஜனாதிபதி…
விஷேட கடமைகளுக்கு என, மேல் மாகாணத்துக்கு வெளியே இருந்து 1000 பொலிசார் நாளை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்கள் இதனை வெளிப்படுத்தின. இவ்வாறு அழைக்கப்பட்டுள்ள…
சொந்த பெற்றோரின் நினைவிடத்தை கூட பாதுகாக்க முடியாதவர்களா மக்களை பாதுகாப்பர்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை…
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 12 தொகுதிகளாக 4 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்தது. இந்த டீசல், டொம்…
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக புதைக்கப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 11-ம் திகதி மருதங்கேணி பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து களு, ஜின் மற்றும் நில்வள கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குறித்த ஆறுகளை அண்டியுள்ள மக்களை…
மக்கள் எரிபொருள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று அரச பொது விடுமுறை தினமாக இருப்பதால்…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூடுதல் பொறுப்பாக நிதி அமைச்சு பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதம அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் அவர்…
