Browsing: இலங்கை செய்திகள்

பிறந்து பதினைந்து நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு மூன்று வயதில் இன்னுமொரு சிறுவனுடன் இளம் பெற்றோர் நடுவீதிக்கு வந்துள்ள துயர சம்பவம் ஒன்று…

இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது. இதேவேளை,…

இலங்கை இன்று (24-05-2022) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதிய எரிபொருள் விலைகள் வருமாறு:…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சுப செய்திகள் கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய…

இந்திய நிதியுதவியின் கீழ் மேலும் 40 ஆயிரம் மெட்றிக் டொன் பெற்றோல் அடங்கிய கப்பல் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ…

அரசமைப்பின் 21 வது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடை விதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் என லங்கா சமசமாஜ கட்சியின்…

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜகத் அல்விஸ் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தின் பின்னர், வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன…

இலங்கையர்கள் ஒரு அமைதியான, நிலையான நாட்டில் வாழும் தகுதி பெற்றவர்கள் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 13 ஆண்டு…