Browsing: இலங்கை செய்திகள்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று (05) காலை கார் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு…

உலக்கிண்ண ரி20 தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை வீழ்த்தி 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியின் நாணய…

யாழில் இது வரையில் டெங்கு நோயால் 2,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன்…

இளநீர் குடிப்பது அனைவரினது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும்.இது ஒரு இயற்கை பானம் என்பதோடு இது டெட்ராபேக் அல்லது பாட்டில்களில் கிடைக்கும் சாறுகள் மற்றும் குளிர்பானங்களை விட…

சுகாதார பீடத்தின் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு சமூக ஊடகங்கள் வழியாக ஆபாசமான அழைப்புகள் வருவதாக தெரிய வந்துள்ளது. இச் சம்பவம் பேராதனை பல்கலைக்கழகத்தில்…

மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த காரணத்தால், கடன் பெற்றவர்கள் எட்ட முடியாத அளவுக்கு கடன் தவணைகள் அதிகரித்துள்ளதாக சமூக சக்தி மக்கள்…

2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒக்டோபர்…

வங்கி ஒன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள், பாதுகாப்பு கெமராக்களுக்குத் தெரியாத வகையில் முகத்தை குடையால் மறைத்துக்கொண்டு, அங்கிருந்த பாதுகாப்பு வைப்புப் பெட்டகத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவிசாவளை மாரபே…

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டாரஎல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும்…