Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையில் 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள்…

இலங்கையில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில்…

சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ( 06) காலை எகிப்து நோக்கி பயணமாகியுள்ளார். இந்த மாநாடு…

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் நோய் காரணமாக தினமும் 10 மாடுகள் வீதம் சுமார் 800க்கும் மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய…

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ…

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 அமைச்சுப் பதவிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 44/3 பிரிவின்படி, பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். சுய…

இலங்கைக்கு 500 மெட்ரிக் தொன்(50,000 பொதிகள்) அரிசி வழங்கபட்டுள்ளது. இதனை சீனா நன்கொடையாக வழங்கி உள்ளது. குறித்த அரிசி நேற்று (4) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு…

இலங்கையில் இருந்து மூன்று மாத குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர். நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் சென்று…