டீசலின் விலை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் பஸ் கட்டண திருத்தத்தில் மாற்றம் இடம்பெறாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை பஸ் கட்டண…
Browsing: இலங்கை செய்திகள்
கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை {13} எட்டரை மணித்தியாலம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் பின்னர் பயிரிடப்பட்ட முதல் பெரும்போக அறுவடை கடந்த பெரும்போக அறுவடையுடன் ஒப்பிடுகையில் 100,000 மெற்றிக் தொன்களுக்கு மேல் குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது. 2021…
படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
நீதி மன்றத்தில் உள்ள வழக்குகள் தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச…
கலவானை பிரதேசத்தில் மது அருந்திக்கொண்டிருந்த நபரை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது கூறிய ஆயுதத்தால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்த பொலிஸாரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கலவானை…
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீன்பிடி கப்பலில் இருந்து மீனவர் ஒருவர் கடலில் விழுந்துள்ளார். தாலாவிட்ட, எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 50…
தேசிய பேரவையினால் அமைக்கப்பட்ட ‘பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து குறுகிய மற்றும் நடுத்தரகால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்காக உபகுழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி…
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் பெரும் நம்பிக்கை…
பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் பீடத்தில் பயின்று வந்த மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் 23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்று கூறப்படுகின்றது.…
