Browsing: இலங்கை செய்திகள்

பண்டிகை காலங்களில் பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு வரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு மூலப்பொருட்களின் தட்டுப்பாடும் விலை அதிகரிப்புமே காரணம் என கூறப்படுகின்றது. இதனை அகில இலங்கை…

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ளும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் கடுமாயான நடத்தை விதிமுறைகளை அறிமுக படுத்த தீர்மானம்…

வரலாற்று சிறப்பு மிக்க பட்டம் ஏற்றும் திருவிழாவினை முன்னிட்டு பட்டத்தினை கட்டி வர்ண கடதாசிகளால் அலங்கரிக்கும் செயற்பாடு இரவு பகலாக வடமராட்சி இளைஞசர்களால் நேற்றில் இருந்து முன்னெடுக்கப்பட்டு…

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எதையும் அலட்சியம் செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.…

இன்றைய காலகட்டத்தில் செருப்பு, ஷூ அணியாமல் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால் வெறுங்காலுடன் நடக்கும் முறை இல்லாமல் போய் விட்டது. தினமும் காலையில் எழுந்ததும் புல்லில்…

யாழில் தனது 4 வயதான மகளை மூர்க்கத்தனமாக தாக்கி , அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தந்தை இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.…

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதனால், முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன்…

கடந்த ஒக்டோபர் மாதம் வௌிநாட்டு பணவனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான…