இலங்கையில் தொடருந்து மூலம் சரக்கு போக்குவரத்து 70% இருந்து 30% ஆகக் குறைந்துள்ளதாக தொடருந்து கண்காணிப்பாளரும் தொடருந்து நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் தொடருந்து…
Browsing: இலங்கை செய்திகள்
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சம்பவங்கள் தொடர்பில் சாமர சம்பத்தை போன்று பட்டியலில் இன்னும் பலர் இருப்பதாகவும், சிறிது காலம் செல்லும்போது ஒவ்வொருவர்மீதும் விசாரணைகள் ஆரம்பமாகுமென்றும் பிரதி அமைச்சர்…
பாடசாலை மாணவர்கள் கல்வி உபகரணங்களை பெறுவதற்காக அரசாங்கம் வழங்கிய ரூ. 6,000 பெறுமதியான வவுச்சரின் செல்லுபடி காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என…
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலைஅவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு,…
இலங்கை சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி காணும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை 684,960 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாடு…
க.பொ.த சாதாரண தரம் (O/L) எழுதிவிட்டு வீடு திரும்பிய 16 வயது பாடசாலை மாணவன், மின்னல் தாக்கி உயிரிழந்தார் என்று கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவன் கடந்த…
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 05 மாணவியை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 ஆம் திகதி, தரம் 05…
நுகேகொடை நகரத்தில் இன்று (28) பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.தீயணைப்பு பிரிவினர்…
திருகோணமலை புல்மோட்டை பதவி ஸ்ரீபுர பிரதேச செயலகத்திற்கு நேற்று (26) வருகை தந்த பெண்ணொருவர் அங்குக் காணி பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம்…
தலதா மாளிகை யாத்திரைக்காக மோசடியான முறையில் நிதி திரட்டும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய மகா விகாரையின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்…