வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவ அலுவலகத்தின் அதிகாரிகள் நேற்று வல்லலவிட்ட, யத்தபான என்ற இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். ஆந்தையின் அங்கங்கள் சேதமடைந்திருந்த நிலையில், சிகிச்சைக்காக…
Browsing: இலங்கை செய்திகள்
LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் 15 ஆவது போட்டியில் தம்புள்ளை ஓரா மற்றும் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்…
நாடு முழுவதும் இன்று மின்சார தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 5ம் தர புலமை பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில்,…
சந்தையில் பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர். அதன்படி 450 கிராம் நிறை கொண்ட…
வவுனியாவில் இரு பேருந்துகள் போட்டி போட்டு ஓடியதில் அவற்றில் ஓர் பேருந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. வவுனியா, மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம்…
இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இம்மாதம்…
LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (17) நடைபெற உள்ளன. கண்டி ஃபெல்கன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையில் ஒரு போட்டி…
மேல் மாகாண பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 122 பாடசாலைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள்…
உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத்…
மின்சாரம் துண்டிப்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு மின்சார சபை…
