Browsing: இலங்கை செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா…

யாழ்ப்பாணம் – மருதங்கேணியை அண்மித்த கடற்பரப்பில் 100க்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களை மீட்பதற்காக கடற்படையின் 4 படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.…

நாட்டில் 54 அமைச்சர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்காக அறவிடப்பட வேண்டிய மின்சாரக் கட்டணம் 42 கோடிக்கு மேல் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன்…

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான…

2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் வலுவாக கூடிய அமைப்பாக இருக்கிறது எனவே கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்களை…

LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் மற்றுமொரு போட்டி கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கும் இடையில் தற்போது இடம்பெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு…

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை…

போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக இந்த வருடத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,441 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல்…

வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு…