நாட்டில் நடக்கவுள்ள எதிர்கால தேர்தல்களில் இலங்கையின் பழங்குடியின சமூகம் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடத்…
Browsing: இலங்கை செய்திகள்
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று நாளையுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த…
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை மற்றும் கடும் காற்று வீசி வருகின்றது. இவ்வாறான நிலையில் அக்குரணையில் தற்போது…
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு உரிய கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
வயிற்றோட்டம் காரணமாக 8 மாத குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ் நாவாந்துறை பகுதியில் இடம் பெற்றுள்ளது. குறித்த குழந்தை கடந்த…
பெரும்பாலும் அன்றாட உணவு வகைகளில் பூண்டு முக்கிய பங்கினை வகிக்கின்றது.இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் மசாலாக்களுக்கு சுவையை சேர்க்கிறது.குறிப்பாக அசைவ உணவுகளில் இஞ்சி மற்றும் பூண்டு முக்கியத்துவம்…
கனமழை காரணமாக மலையக ரயில் பாதையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (25) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய…
நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சிக்கிக்கொண்ட கடவுச்சீட்டைத் திருப்பித் தருமாறு, இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த முடியாது என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய அதிகாரிகள் கூறியதன் காரணமாக, தாம்…
தென்மேற்கு வங்கான விரிகுடாவில் உருவான தாழமுக்கம் இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்க நிலை நாட்டை ஊடறுத்து செல்லவுள்ள…
கணவானல் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்துள்ளதக தகவல் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் அம்பாந்தோட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் அம்பாந்தோட்டை…
