ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக தெரிவித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Browsing: இலங்கை செய்திகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மரக்கறி எண்ணெய் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கஹதுட்டுவ பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொட்டாவையில் இருந்து பாணந்துறைக்கு மரக்கறி எண்ணெய் மற்றும் சில…
26 வருடங்களாக தாம்பத்திய உறவில் ஈடுபட மனைவி அனுமதிக்கவில்லையென தெரிவித்து, கணவன் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் இந்த…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி…
நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் 2 மணி நேரம்…
2021 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டுச் செலவானது அதே காலப்பகுதியில் அதன் வருமானத்தை விட 21 மடங்கு அதிகமாகும் என கணக்காய்வாளர் நாயகம்…
தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்…
அநுராதபுரம் சதொச நிறுவனத்தில் சுமார் ஆறு கோடியே தொண்ணூற்று ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான நாடு மற்றும் சம்பா அரிசியை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பில்…
உள்நாட்டில் எரிபொருள் விலை அடுத்த சில மாதங்களில் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்தது. இருப்பினும்…
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களினால் புதிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொறியியல் மற்றும் கலைப்பீட மாணவர்கள் 9…
