Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது என்று பொது பாதுகாப்பு அமைச்சர்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்துக்குள் அசைவ உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை, சைவ சமயத்தை பின்பற்றும் மக்களிடையே பெரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய…

இலங்கையின் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர்…

இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்து வந்த வைத்திய நிபுணர் சவீன் செமகே, உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை காரணமாகக் கொண்டு…

தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹாரஹேன-என்செல்வத்த பகுதியில் 9 மாத கர்ப்பிணியாக இருந்த 25 வயது இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும்…

வடக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற சிங்கள இளைஞர் ஒருவர், “மே 18ஆம் திகதியே தெற்கில் உள்ளோர் வடக்குக்கு வர சிறந்த நாளாகும்” என தனது…

கோண்டாவில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கியிருந்த யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீடியோவை ரகசியமாக எடுத்த குற்றச்சாட்டில் தங்குமிட நிர்வாகி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்திலிருந்து…

மனிதநேயத்தின் அரிய உதாரணமாக, யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், பேருந்தில் பயணிக்கும்போது தவறவிட்ட 23 பவுண் நகையை, உரியவரைத் தேடி கண்டுபிடித்து அவரிடம் நேரில்…

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நாளான மே 19ஆம் திகதி நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில், ஜனாதிபதி அனுர…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி…