தலவாக்கலை நகரிலுள்ள கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோ ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக்க பொலிஸார் கூறியுள்ளனர். பிறந்து 12 நாட்களே ஆன குறித்த…
Browsing: இலங்கை செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 5 வீதி விபத்துகளில் இளைஞர் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும்…
நோர்வூட் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பொகவந்தலாவ எலிப்படை 12ம் இலக்க தேயிலை மலை காணிப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் தப்பி…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை நடத்தி காட்டும் உத்வேகம் பிறக்கும். குடும்ப ஒற்றுமையில் கண் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு…
இலங்கையில் இந்த ஆண்டு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக வெறிநோய் வேகமாக பரவக்கூடும் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரிஹான பிரதேசத்தில்…
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குச் சொந்தமான “சுரக்ஷா” வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 07 பேர் இன்று (08) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர். இன்று…
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தகவல் ஒன்றை தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07.01.2023) மாலை வரையில்…
திருகோணமலை – முற்றவெளி விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் வியாழக்கிழமை ஆரம்பமான கவனயீர்ப்பு போரட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 4வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு…
