பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையும் அரசியலமைப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் ஜனநாயகக்…
Browsing: இலங்கை செய்திகள்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில்…
மத்திய செனகலில் உள்ள காஃப்ரின் நகருக்கு அருகே நேற்று இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் 50…
ஆசியாவில் உல்லாசப் பயணிகள் பயணம் செய்யக்கூடிய 18 சிறந்த இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று என அமெரிக்க சிஎன்என் தொலைக்காட்சி பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின்…
கணவனும் மனைவியும் 11 வயது பாடசாலை மாணவியின் தலைமுடியை வெட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த மாணவியின் தாயாருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பழிவாங்கும் நோக்கில்…
பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும்,…
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகை நெல் விவசாயிகளுக்கு இன்று (09) முதல் இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நாட்டில் விவசாயம் மற்றும்…
கடன் நிவாரணம் பெறுவதற்கு கடனாளிகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. பிரபல இந்திய பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், உலகின்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் தகவல்களைப் பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…
இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச் செய்திகள்…
