Browsing: இலங்கை செய்திகள்

யாழ் மாவட்டத்தில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும்…

வீடு ஒன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பேருந்து…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை…

உள்ளூராட்சிமன்ற தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று (21) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த…

ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் மஹிந்த ரஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றுள்ளார். ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே நிகழ்வில் ஷிரந்தி…

தென்னிலங்கையில் மற்றுமொரு பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்ததாக பொலிஸார்கூறியுள்ளனர். இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை…

வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது . இச் சம்பவம் ஹொரண கும்புக பிரதேசத்தில் இடம்…

8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்தவர்களே இவ்வாரு ஆசிரியப்பணிக்காக நியமிக்கப்படவுள்ளனர். நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள்…

அந்தோணியாரின் சிலையின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடியத் தொடங்கிய அதிசயம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மட்டக்களப்பு கூளாவடி பகுதியில் நேற்றையதினம் அதிசயம் ஒன்று…

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம்…