அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 327 ரூபா 66 சதம். இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்…
Browsing: இலங்கை செய்திகள்
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர். வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு பேரே கைது…
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம்…
கொடிகாமம் மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் வைத்து குடும்பத்தலைவர் ஒருவர் கூரிய ஆயிதத்தினால் கொடூரமாகக் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை இந்தச் சம்பவம்…
யாழ்ப்பாண நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் அண்மைய நாட்களில் உருத்திராட்ச பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது போலியானது எனத் தெரிய வந்துள்ளது. தென்னிலங்கையில் இருந்து…
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம் (12) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி, 24 கரட்…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வலுவான தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு முடிவதற்குள் இந்த நடவடிக்கை…
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ…
யாழ்ப்பாணம் கோப்பாய் இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள காப்பக விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 80 வயதான போதகர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார்…
களுத்துறை – பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமித கவிரத்னவின் மனைவி மீது வாள்வெட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் பேருவளை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தில்…
