Browsing: இலங்கை செய்திகள்

புத்தளத்தில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியபாடு கடற்கரை ஒரத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கடலில்…

இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால் உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத…

யாழில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட இயற்கை புளி வாழைப்பழங்களின் முதல் தொகுதியை ஏப்ரல் 28 ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என…

பண்டிகைக் காலத்தில், பொதுமக்கள்  அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொலிஸாருக்கு மேலதிகமாக,…

பால்மா பொதிகளின் விலை மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதமளவில் பால்மா பொதிகளின் விலை குறைக்கப்படலாம் என அந்த சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன்…

இலங்கையில் நடைமுறையிலுள்ள பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகத்திற்கு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில்…

பண்டிகைக் காலங்களில் நகரங்களுக்கு செல்லும் ஆண்களை தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களிள் பொருட்களை கொள்ளையடிக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெசல்வத்தை பொலிஸார் நேற்று…

இலங்கை மீதான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறையை தொடங்குவது குறித்து ஜப்பான் மற்றும் இந்திய நிதி அமைச்சர்கள் அறிவிக்க உள்ளனர். வோஷிங்டனில் நாளையதினம் (13.04.2023) நடைபெறும் வசந்தகால…

சிங்கள பெரும்பான்மையினருடன் தமிழர்கள் இணைந்து வாழ வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கையைத் தாம் நிராகரிப்பதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட தமிழ் டயஸ்போரா அமைப்பு தெரிவித்துள்ளது.…

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகள்…