பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந்துள்ளார். கந்தளாய், அக்போபுர பேரமடுவ என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.…
Browsing: சமூக சீர்கேடு
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
இலங்கைக்கு ஹெரோயின் கடத்தி வந்த வெளிநாட்டு மீன்பிடி படகொன்றை கைப்பற்றி கடற்படையினர், அதிலிருந்த 200 கிலோகிராம் ஹெரோயினும், அதனை கொணர்ந்த ஈரானிய பிரஜைகளென கருந்தப்படும் 9 பேரையும்…
கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி மாத்தளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் பெற்றோருடன் வசித்து வந்த 15…
கிராண்ட்பாஸ், மஹவத்த வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கட்டப்பட்ட விசேட இரகசிய பதுங்கு குழியில் இருந்து 03 கிலோ 926 கிராம் ஹசீஸ் போதைப் பொருள் தொகை…
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் 2252140 ரூபாய் பணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 15…
யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரம் காரணமாக வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அத்துமீறிய கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.…
கொழும்பில் மர்ம குழுவினர் நடத்திய தாக்குதலினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. ராகம மருத்துவ பீட மாணவர்கள் விடுதிக்குள் வெளி நபர்கள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 4 மருத்துவ…
காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் மொட்டையடித்து அனுப்பியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கலேவல-வீரகலவத்த பகுதியில்…
காதல் தோல்வியினால் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது பாட்டி பயன்படுத்தும் மாத்திரைகளை பெருமளவு உட்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மீத்தலாவ…
