Browsing: சமூக சீர்கேடு

பதுளை – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

இலங்கைக்கு கடல் வழியாக 8 கோடி சர்வதேச பெருமதியான கொக்கைன் போதை பொருளை கடத்த முயன்ற பொலிஸார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து…

தமிழ் பெண்களின் ஆடைகளை மிகவும் மோசமான முறையில் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் (Mubarak Abdul Majeed) விமர்சித்துள்ளமையானது மக்கள் மத்தியில் கடும் விசமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. கல்முனையில்…

மொரட்டுவை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் உறுப்பினரான துலான் சமீர சம்பத் என்றழைக்கப்படும் ‘அப்பா’ (abba) உயிரிழந்துள்ளார்.…

மாத்தளை – நாவுல பொலிஸ் நிலையத்தில் புதையல் தோண்டிய பாதிரியார் ஒருவரை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர். தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவரும் 46…

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் 90 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம்…

கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. வெள்ளை வேன் ஒன்றில் கடத்தப்பட்டு…

இந்தியாவில் பெண் ஒருவர் 28 வயதில் 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில்…

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் வஹாபி முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…

யாழ்ப்பாணம்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (6) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…