கம்பஹாவில் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா – தொம்பே கல்வி வலயத்திற்கு…
Browsing: சமூக சீர்கேடு
களுத்துறையில் இரண்டு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித பாட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (29-10-2024)…
பாணந்துறையில் திருடவந்த வீட்டில் உரிமையாளரை கொன்று சடலத்தை வாழைமரங்களுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு அங்கியிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள…
மட்டக்களப்பு ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய 21…
காலி, பெந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் களியாட்ட நிகழ்வொன்றை நடத்தியதாக கூறப்படும் யுவதி உட்பட 12 பேர் நேற்று (17) கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார்…
இலங்கையில் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 21…
11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56…
வீடொன்றில் குடும்பத் தகராறு காரணமாக, மனைவியால் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (07) இரவு நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நொச்சியாகம,…
மஹாவெல மடவளை உல்பத்த பிரதேசத்தில் மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவன்…
கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜமாவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைதாகியுள்ளனர். மாலை சந்தேக நபர்கள்…