பெங்கொக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு இலங்கை குடும்பத்தை கஜகஸ்தானுக்குக் கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பலின்…
Browsing: சமூக சீர்கேடு
இந்தியா சத்தீஸ்கரில் காதலியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய…
இந்தியாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், உடலை தாயார் வாங்க மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள்…
மன்னாரில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலையில் கல்வி…
இந்தியா ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் முழு நாட்டையுமே நிலைகுலைய வைத்துள்ளது. இக்கொடூரச்…
தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது .…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன. அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள்…
பதுளை வெலிமடையில் 12 வயது பாடசாலை மாணவி ஒருவர், தனது சகோதரன் உள்ளிட்ட மூவரால் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி…
பேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்…
இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டம், கூடூர் மண்டலத்துக்கு உட்பட்ட அனந்தாயிபேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம்…
