Browsing: கொழும்பு செய்திகள்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருப்பது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அவர் அவ்வாறு தெரிவித்தது, பாரதூரமான விடயம் எனவும்,…

கொழும்பில் உள்ள சிசிடிவி அமைப்பின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறிய 793 வாகன சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போக்குவரத்துப் பிரிவின் சிசிடிவிகள் மூலம் கைப்பற்றப்பட்ட தொடர்புடைய குற்றங்களின்…

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கணக்குப் பதிவுகளின்படி, ஜனவரி முதல் 40 நாட்களில் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கிடைத்த டிக்கெட் வருமானம் 52 மில்லியன் என தெரிவிக்கபப்டுகின்றன. இதேவேளை, தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு…

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு விமான…

தற்போது அதிகரித்து வரும் வெப்பமான காலநிலையினால் சிறுவர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தமது குழந்தைகளை குறைந்தைகளை குறைந்தது 20 நிமிடங்களாவது நீராடச்செய்வது…

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த சொகுசு கார் மோதிய கொள்கலன் லொறியின் சாரதியிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நேற்றையதினம் (12-02-2024)…

கொழும்பில் சிறுநீர் கழித்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு – பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகளுக்கான சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில்…

மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை…

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால்…

ரயிலில் இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்து கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து சென்ற ரயிலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து கம்பஹா…