Browsing: கொழும்பு செய்திகள்

கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விடுதியொன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம்…

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவொன்று நாட்டின் பல பகுதிகளில் வரி வசூலித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, பாணந்துறை,…

கல்கிசையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து நான்கு பெண்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கல்கிசை…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபரொருவரே…

கொழும்பு – மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர்…

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இரு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஹம்பாந்தோட்டை…

காதலர்களை மிரட்டி இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கொழும்பு-  நுகேகொட பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடுவெல காவற்துறையில் கடமையாற்றும்…

கொழும்பு கல்கிசையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமைகளை முடித்து கொண்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாதியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் கொஸ்கம பிரதேசத்தில்…

கொழும்பு – புத்தளம் வீதியில் மஹவெவ நகருக்கு அருகில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று திங்கட்கிழமை (19)…