2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் திட்டமிடப்பட்ட அனைத்து வீட்டுத் திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டு, தாமதமின்றி பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Browsing: இலங்கை செய்தி
நாட்டில் 24 கரட் தங்க பவுண் ஒன்று, நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது. அதற்கமைய, 24…
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது மிகவும் சாதகமான மட்டத்தில் உள்ளதாகவும், சஜித் பிரேமதாசவின் தலைமையில் விரைவில் பலமான…
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து…
கனத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின் கீழ் இன்று
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர்.…
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏன் கைது செய்யப்பட்டார்? ************************************************************** முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளில் ஒன்று கம்பஹாவில்…
கிறிஸ்மஸ் தின விசேட ஆராதனைகள் பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று இரவு சென் மரியா தேவஸ்தானத்தில் இடம்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.…
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மின்சார விபத்துகள் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இலங்கை பொது பயன்பாடுகள்…
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம்…
