Browsing: இலங்கை செய்தி

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.…

மசாஜ் நிலையம் ஒன்றின் குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இரத்தினபுரி, எஹெலியகொட, தொரணகொட பிரதேசத்தில் உள்ள நேற்று (19)…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் தீருவில்…

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள்…

காத்தான்குடியில்  இருந்து கொழும்பு(Colombo) நோக்கி பயணித்த பேருந்தொன்று இன்று அதிகாலை(20) மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, 14 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பேருந்து…

ஆந்திரா உணவுகள் எல்லாமே காரசாசாரதாக தான் இருக்கும். இவர்களின் அனைத்து ரெசிபியிலும் பச்ச மிளகாய் என்பது இடம்பெற்றிருக்கும். அந்தளவிற்கு பச்சை மிளகாய் இல்லாமல் எந்த ரெசிபியும் இருக்காது.…

இரு பாம்புகளில் ஆண் பாம்பு இறந்து விட்டது இதற்கு அருகில் பெண் பாம்பு ஒன்று இருந்து கவலைப்படும் வீடியோ இன்றும் வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பல…

பொங்கல் தினத்தில் அதிகமானவர்களின் வீடுகளில் இருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று தான் பனங்கிழங்கு. “கற்பகத்தரு” என அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை தரும் பனங்கிழங்கு பலராலும்…

வாகன இறக்குமதிக்கான தடை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  உறுதிப்படுத்தினார் தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொகுசு வாகனங்களை ஏலம்…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் நேற்று சனிக்கிழமை பருத்தித்துறை…