தொடருந்து திணைக்களத்தினால் இணையதளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பில் குற்ற புலனாய்வுத் திணைக்களம்…
Browsing: இலங்கை செய்தி
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இன்றையதினம் (21) வாக்குமூலம் வழங்கவுள்ளார். தென்கொரியாவில் விவசாய மற்றும் கடற்தொழில் தொழில்துறைகளுக்காக பணியாளர்களை அனுப்புவதற்காகக் கைச்சாத்திட்ட…
ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம்…
நாட்டில் வங்கியில்லாத ஏனைய பண பரிவர்த்தனை செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் பரிவர்த்தனைகள் மற்றும்…
இலங்கையின் தேயிலை உற்பத்தியாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தவும், வணிக வாய்ப்புகளை ஆராயவும், இங்கிலாந்து தேயிலைத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஒன்று, இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில்…
குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரன் உயிரிழந்துள்ளனர். மஹாவ பகுதியில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன்…
நீர்கொழும்பின் புறநகர் பகுதியான கந்தானயில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ,நாகொட பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில், கூர்மையான…
பொதுவாக பெண்கள் தங்களின் முக அழகை பாதுகாப்பதற்காக சந்தையில் கிடைக்கும் க்ரிம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இவை ஆரம்ப காலங்களில் நல்ல பலன்களை கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல…
நாடாளுமன்றத்தில் மூத்தவர்கள் என்ற அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமை. அந்த அனுபவத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையிலும், எத்தனை தடவை நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லம் தொடர்பாக நேற்று (19) ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். இன்று…
