Browsing: இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் நேற்று சனிக்கிழமை பருத்தித்துறை…

ஒவ்வொரு வீட்டிலும் வீட்டின் நன்மைக்காக சில செடிகளை வளர்த்து வருவதையும் பழக்கமாக வைத்திருக்கிறோம். அவ்வாறு நாம் வளர்த்துவரும் செடிகளில் மிக முக்கியமானது துளசி செடி. அந்த துளசி…

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது…

இந்தியாவின் கேரளாவில் 350 கிராம் எடையில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளது. கேரளா, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சஷிஷா என்ற பெண் பிரசவத்துக்காக…

மாத்தறை, கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்சேகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கம்புறுபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை…

பொதுவாக ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஆளுமை கொண்டவர்களாக காணப்படுவார்கள். அதே போன்று ஒவ்வொரு கிழமைகளில் பிறந்தவர்களும் அதன் நேரம் மற்றும் கிரக மாற்றத்திற்கமைய…

இன்றைய காலகட்டத்தை பொருத்தவரையில் உணவுப் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறையும் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் அளவுக்கு மாறிக்கொண்டே வருகின்றன. அந்தவகையில் நம்முடைய நவீன காலப்பகுதியில் மலச்சிக்கல் என்பது ஆரம்பத்திலேயே…

கனடாவில் நகைக் கடையில் கொள்ளையிட்டவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். நயகராவின் சென் கதரீன்ஸ் பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன்…

கனேடிய பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் போலி சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக கனடாவில் பிரஜாவுரிமை…

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன்…