பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளை குறைக்கும் நோக்கில் சமூக மட்டத்தில் உள்ள மகளிர் மாத சங்கங்களுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம்…
Browsing: இலங்கை செய்தி
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் துணிகளை உலர வைக்காததால் மனைவியை அடித்து கொன்ற சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் முன்னாள்…
சர்வதேச நாடுகளின் தலையீட்டை இல்லாதொழிக்க நாட்டில் அனைத்து இன, மத, மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். உள்நாட்டு விவகாரங்களில்…
உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். “நாங்கள் பின்தங்கியிருக்க முடியாது. விரைவாக மாறிவரும் சமூக நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட…
நாவலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவ்வாகம பகுதியை சேர்ந்த ஆர். ஆதித்தியன் என்ற இளைஞனே நேற்று (17) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவலபிட்டிய நகரிலுள்ள மருந்தகமொன்றில் வேலை செய்யும்…
உயிரிழந்த பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரொருவரின் சடலத்தை மீண்டும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம்…
கொழும்பின் புறநகர் பகுதியில் புதையலில் பெற்றுக் கொண்ட தங்கத்தை வழங்குவதாக கூறி கோடீஸ்வர வர்த்தகர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதையலில் பெற்றுக்…
கொழும்பின் புறநகர் பகுதியில் புதையலில் பெற்றுக் கொண்ட தங்கத்தை வழங்குவதாக கூறி கோடீஸ்வர வர்த்தகர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதையலில் பெற்றுக்…
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரம்பாவெவ கிராம சேவையாளர் பிரிவில் இறந்த நிலையில் கொம்பன் யானையின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் கொம்பன் யானை ஒன்று…
இலங்கையில் பஸ் பயணத்தைப் புறக்கணித்து சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுவந்து 60 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவை சேமித்த ஒருவரது செய்தி வைரலாகப் பரவியுள்ளது. எச்.எஸ். பீரிஸ் என்பவர் கொழும்பு…
