Browsing: இலங்கை செய்தி

தமிழகத்தில் காதலியை பார்க்க வந்த இளைஞரை அந்த பெண்ணின் தந்தை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பூதிப்புரம்…

வில்கமுவ பொலிஸ் பிரிவிலுள்ள நுககொல்ல பகுதியில் நேற்றிரவு வியாழக்கிழமை ஒரு இளம் ஜோடி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். மேலும் தங்களின் குடியிருப்புக்கு எதிரேயுள்ள ஒரு கடைக்குள்…

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற முடியாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள் : துணைவேந்தருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனை! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி…

20 வயது யுவதி உள்ளிட்ட மேலும் எட்டுப் பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே…

திருகோணமலை-கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி இன்று (18) காலை உயிரிழந்துள்ளார். கிண்ணியா பெண்கள்…

யாழ்ப்பாணத்தில் சிறுமியை கடத்திச் சென்று இரு மாதங்கள் குடும்ப வாழ்க்கையை ஈடுபடுத்தியஇளைஞனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்படி குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு…

ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்தின் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பேருந்துக்களில்…

2021ஆம் ஆண்டின், டைம் பத்திரிகையின் உலகின் அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில், கனடாவில் வாழும் இலங்கை தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார். இலங்கை உள்நாட்டு…

கிளிநொச்சி, பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்…

திஸ்ஸமஹாராம,பொல்கஹாவெலன பன்னேகமுவ பகுதியில், 127 அடி உயரம் கொண்ட தாமரை வடிவிலான புத்தர் கோபுரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் இன்று(18) திறந்து வைக்கப்பட்டுள்ளது நல்லெண்ண தாமரை புத்தர்…