Browsing: இலங்கை செய்தி

இலங்கையில் இன்று அதுவரை 3591 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பதிவான அதி கூடிய தினசரி தொற்று…

கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. நெல்லியடி சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற…

Whatsapp சமூக வலைத்தள பயன்பாட்டின் தனியுரிமை கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத பயனார்கள் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் எதிர்வரும் வாரங்களில் தங்கள் கணக்குகளை…

யாழ்ப்பாணம் காரைநகரில் திருமண கலப்பு ஒன்றின் பின்னர் கூழ்காய்சிக் குடித்த ஒன்பது பேர் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது. காரைநகரில் ஒரு வீட்டில்…

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை ( 17.05.2021) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண…

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளாகி கணவன் மனைவி இருவரும் இறந்தமை தொடர்பான செய்தி பொகவந்தலாவ சிறிபுர பகுதியில் பதிவாகியுள்ளது. கொவிட் தொற்றால் மனைவி உயிரிழந்த 3…

நாட்டிலுள்ள கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு முதல் 25 ஆம்…

மணல் கொள்ளையர்களை இராணுவத்தினர் சுற்றி வளைத்த போது உழவு இயந்திரத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தென்மராட்சி கெற்போலி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றதுள்ளது.…

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மன்னகுளம் பகுதியில் பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான ஆதாரம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. வவுனியா…